மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் நாட்டின் பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.
அந்த வகையில், கஹதுடுவ - அம்பலாங்கொட வீதியில் பயணித்த நபரொருவரின் கழுத்தில் இருந்த நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
இதனை அருகில் இருந்தவர் ஒருவரால் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அக்மீமன பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை அறுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
