தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முதியவரின் வாழ்க்கை ஒரே இரவில் திசை மாறியது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்த மம்மிக்கா என்ற 60 வயது முதியவர் தினக்கூலி வேலைகளை தனது வாழ்க்கையை கடத்தி வருகிறார். அனைவரிடத்திலும் சிரித்த முகத்தோடு சகஜமாக பழகும் இவர் எந்த வேலை கொடுத்தாலும் அசராமல் செய்வதில் வல்லவர்.
வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நன்கு பழக்கம் கொண்ட மம்மிக்காவை அப்பகுதியைச் சேர்ந்த ஷரீக் என்ற போட்டோகிராபர் பார்த்துள்ளார். அவரின் தோற்றம் சூப்பராக இருக்க மம்மிக்காவை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார். முதலில் மறுத்த அவர் தான் எடுத்த போட்டோக்களை காட்டி ஷரீக் சம்மதம் பெற்றுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கி
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி
ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச
கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவ
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ
இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்