தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.சந்தேக நபர் பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் மேஜர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.பாணந்துறை தலைமையக காவல்துறை பரிசோதகர் சமிந்த பிந்துவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா
யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
