கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆறு வயது சிறுவன் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் படையினர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து ஐந்து நாட்களாக உயிருக்கு போராடிய 5 வயதான ராயன் என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது உயிருக்கு போராடும் சிறுவனை மீட்க அவசரகால பணியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஹைதர் என்ற அந்த சிறுவன், நாட்டின் தெற்கில் உள்ள ஷோகோக் என்ற தொலைதூர ஆப்கான் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் உடலின் மேல் பகுதி மட்டும் நகரும் வகையில் கிணற்றில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் உதவிப் பணியாளர்களும் புதிய தலிபான் அரசாங்க அதிகாரிகளும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சிறுவன் கண்ணீருடன் தனது தந்தையுடன் பேசும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைராலாகியுள்ளது.
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என