இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ள நிலையில் இவ்வருடம் இதுவரையில் 9609 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலும் 48 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு வைரஸின் மாற்றத்தால் அறிகுறிகள் காட்டும் நேரம் குறைவடைந்துள்ளது. இதனால் காய்ச்சல் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களுக்கு அவர் கேட்டுள்ளார்.
எனினும், காய்ச்சலுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி பாரசிட்டமோல் மாத்திரையை தவிர வேறு எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில்
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
