பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர் கல்யாணி. பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற அவர் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் சின்னத்திரை பக்கம் தலை காட்ட தொடங்கியுள்ளார். இந்நிலையில் கல்யாணி அளித்த ஒரு பேட்டியில், எனக்கு எட்டு வயது இருக்கும். தற்போது சினிமாவில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக ஒருவர் இருக்கிறார்.
அவர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். அவர் நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் தொடுவார். பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன், அதை இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கும்.
என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன்.
டிவியில் அவருடைய நிகழ்ச்சி பார்க்கும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் தான் வந்தது. அப்போது தான் என்னுடைய கணவரிடம் நான் சொன்னேன்.
அவரும் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு சமாதானம் சொன்னார்.
இப்போது நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இதன் காரணமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். தற்கொலைக்கு கூட முயன்றேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்த
மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள
தமிழ் சினிமாவில் தனித்தனியு
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்
நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட
நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அர
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராம
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்
தமிழ் சினிமாவின் டா
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவ
