சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவின் பெய்ஜிங் பகுதியில் உள்ள மீஞ்சூப் பல்கலைக்கழகத்தில் நிறைமதி என்பவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி சீனா பல்கலைக்கழகத்தில் தன்னிடம் பாடம் கற்பிக்கும் மாணவிகளுக்கு தமிழ் மொழி கற்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் உலக தாய்மொழி தினமான நேற்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக பதாகையில் கற்க கசடற, செம்மொழி குறிஞ்சி, மெய்ப்பொருள் காண்பதறிவு உள்ளிட்ட தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி தமிழ் மொழிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கா
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ
நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்
வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்