சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவின் பெய்ஜிங் பகுதியில் உள்ள மீஞ்சூப் பல்கலைக்கழகத்தில் நிறைமதி என்பவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி சீனா பல்கலைக்கழகத்தில் தன்னிடம் பாடம் கற்பிக்கும் மாணவிகளுக்கு தமிழ் மொழி கற்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் உலக தாய்மொழி தினமான நேற்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக பதாகையில் கற்க கசடற, செம்மொழி குறிஞ்சி, மெய்ப்பொருள் காண்பதறிவு உள்ளிட்ட தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி தமிழ் மொழிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
