தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மீண்டும் விரைவில் இணைந்து நடிக்கவிருந்தப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி நடிகை ஜோதிகாவிற்கு முதல் முறையாக வாங்கி கொடுத்த பரிசு குறித்து ஜோதிகாவே கூறியுள்ளார்.
அதன்படி, தனது கணவர் முதன் முதலில் தனக்கு வாங்கி கொடுத்த பரிசு பிளாட்டினம் செயின் மற்றும் கொலுச என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
இயக்குனர் விக்னேஷ் சி
நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்ல
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்
தமிழ் சினிமாவின் உச்ச ந
பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் ம
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த
ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தி
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை