தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மீண்டும் விரைவில் இணைந்து நடிக்கவிருந்தப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி நடிகை ஜோதிகாவிற்கு முதல் முறையாக வாங்கி கொடுத்த பரிசு குறித்து ஜோதிகாவே கூறியுள்ளார்.
அதன்படி, தனது கணவர் முதன் முதலில் தனக்கு வாங்கி கொடுத்த பரிசு பிளாட்டினம் செயின் மற்றும் கொலுச என்று கூறியுள்ளார்.
நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோ
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ப
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிம
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜ
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற
ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம்
