உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில் அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா சார்பில் மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
200 இருக்கைகளைக் கொண்ட இந்த முதல் விமானம் இன்று நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் அடுத்தடுத்த விமானங்களை ஏர் இந்தியா அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர்
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
சீனாவின் ஷாங்காய் நகரம், நாட்டின் பொருளாதார மையம் மற்
ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல
வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு,
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மக