தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளார்.
இதன்படி குறித்த கடிதத்தில் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியுள்ளமைக்கான காரணம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியமைக்கான காரணம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்துரைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை
தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
