தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளார்.
இதன்படி குறித்த கடிதத்தில் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியுள்ளமைக்கான காரணம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியமைக்கான காரணம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்துரைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி
மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த
திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பா
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்ப
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி ந
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
