தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளார்.
இதன்படி குறித்த கடிதத்தில் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியுள்ளமைக்கான காரணம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியமைக்கான காரணம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்துரைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்த
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற
