சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் வகையில் தொடங்கிய ஒரு தொடர் வானத்தை போல.
துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அவர்கள் மக்களிடமும் நல்ல அங்கீகாரம் பெற்றார்கள்.
ஆனால் திடீரென இவர்கள் இருவருமே தொடரில் இருந்து விலகினார்கள், புதிதாக நடிக்க வந்தவர்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தற்போது தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரும் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவரும் புதியதாக நடிக்க வருகிறார்.
புதிய நபர்கள் வந்தாலும் இந்த தொடரில் மட்டும் ஏன் இத்தனை மாற்றங்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில்
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ரா
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம
த்மிழ் சினிமாவில் முதன்மை நடிகரகளாக வலம் வருபவர் விஜய
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில
