சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் வகையில் தொடங்கிய ஒரு தொடர் வானத்தை போல.
துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அவர்கள் மக்களிடமும் நல்ல அங்கீகாரம் பெற்றார்கள்.
ஆனால் திடீரென இவர்கள் இருவருமே தொடரில் இருந்து விலகினார்கள், புதிதாக நடிக்க வந்தவர்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தற்போது தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரும் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவரும் புதியதாக நடிக்க வருகிறார்.
புதிய நபர்கள் வந்தாலும் இந்த தொடரில் மட்டும் ஏன் இத்தனை மாற்றங்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து
இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் &ls
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி