1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவேறாததன் விளைவே இன்று உக்ரைனில் இடம்பெரும் யுத்தத்திற்கான காரணம் என முகநூலில் Balasingam Sugumar என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது,
தங்களுக்கு சவால் விட யாரும் இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே சோவியத் ஒன்றியம் சிதறடிக்கப்பட்டது. ரஷ்யாவில் வேர் விட்ட இடதுசாரிச் சிந்தனை முற்றிலும் அழிந்து விடவில்லை என்பது யதார்த்தம்.
விளாதிமிர் பூட்டின் முதலாளித்துவ முகம் கொண்டவர்தான் ஆனால் அமரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதியவரல்ல. இன்றைய உலகில் மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளுக்கு சவால் விடக் கூடிய ஒரே தலைவர் விளாதிமிர் பூட்டின் (Vladimir Putin)அவர்கள்தான்.
இதில் பகடைக் காயாய் உக்ரைன். யுத்தம் இல்லாத பூமி வேண்டும் இதுதான் நம் எல்லோரது விருப்பமும். ஆனால் பொய் கூறி ஈராக்கில் தலையிட்டு அந்த நாட்டை சின்னாபின்னப் படுத்தியவர்கள் யார். லிபியாவை பந்தாடியவர்கள் யார். இவற்றுக்கான விடையை யார் தருவார்.
அமெரிக்கா தன் இராணுவ நலன்களுக்காக உக்ரைனை பயன்படுத்த முயற்சித்ததன் விளைவே இன்றைய யுத்த சூழ் நிலைக்கான காரணம் என பாலசிங்கம் சுகுமார் என்ற நபர் முகநூலில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
