1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவேறாததன் விளைவே இன்று உக்ரைனில் இடம்பெரும் யுத்தத்திற்கான காரணம் என முகநூலில் Balasingam Sugumar என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது,
தங்களுக்கு சவால் விட யாரும் இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே சோவியத் ஒன்றியம் சிதறடிக்கப்பட்டது. ரஷ்யாவில் வேர் விட்ட இடதுசாரிச் சிந்தனை முற்றிலும் அழிந்து விடவில்லை என்பது யதார்த்தம்.
விளாதிமிர் பூட்டின் முதலாளித்துவ முகம் கொண்டவர்தான் ஆனால் அமரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதியவரல்ல. இன்றைய உலகில் மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளுக்கு சவால் விடக் கூடிய ஒரே தலைவர் விளாதிமிர் பூட்டின் (Vladimir Putin)அவர்கள்தான்.
இதில் பகடைக் காயாய் உக்ரைன். யுத்தம் இல்லாத பூமி வேண்டும் இதுதான் நம் எல்லோரது விருப்பமும். ஆனால் பொய் கூறி ஈராக்கில் தலையிட்டு அந்த நாட்டை சின்னாபின்னப் படுத்தியவர்கள் யார். லிபியாவை பந்தாடியவர்கள் யார். இவற்றுக்கான விடையை யார் தருவார்.
அமெரிக்கா தன் இராணுவ நலன்களுக்காக உக்ரைனை பயன்படுத்த முயற்சித்ததன் விளைவே இன்றைய யுத்த சூழ் நிலைக்கான காரணம் என பாலசிங்கம் சுகுமார் என்ற நபர் முகநூலில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில
இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக
டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வை
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த
அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீத