ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவின் முதலாவது இலக்காக நான் இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஊடகங்களிற்கு வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிரி என்னை முதலாவது இலக்காகவும் தனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தான் தலைநகரில் உள்ள அரசகட்டிடத்தில் தங்கியிருப்பதாகவும்,தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரியின் சதிக்கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர
பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாப
மத்திய ஹிரான் பகுதியில் அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் ப
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய
மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அ
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ
