உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைனில் ஆயிரக்கணக்கிலான கணினிகளை குறிவைத்து தீங்கிழைக்கும் மென்பொருள் data-wiping software நிறுவப்பட்டுள்ளதாக இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மறுபுறம் சைபர் தாக்குதலையும் நடத்தி வருகிறது.
இது குறித்து இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உக்ரைனில் பல கணினிகளை இந்த மென்பொருள் தாக்கியுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள கணினிகளில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களு
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர
இங்கிலாந்து
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வை தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்க இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ
