கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அரசு பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய 76 மாத பஞ்சப்படி உயர்வை மற்றும் பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுவதும் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 6 ஆண்டுகளாக போராடி பெற்ற பஞ்சப்படி உயர்வை கடந்த 76 மாத காலமாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினர். இதனால், உடனடியாக பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும், உடனடியாக அரசு ஓய்வூதிய பிரதிநிதிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க
இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும
தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய
இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு
நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்
மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா
கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ
பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ
பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல
