கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடியவனுக்கு ஒரு சீட்டில் பரிசு விழுந்த நிலையில் அதன் மூலமே வசமாக சிக்கியுள்ளான்.
கொத்தமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவர் அங்குள்ள ஜே ஜே லொட்டரி ஏஜென்சியில் இருந்து இரண்டு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடி சென்றிருக்கிறார்.
இதையடுத்து அனைத்து லொட்டரி எண்களும் மாநிலம் முழுக்க உள்ள ஏஜன்சி மூலம் அனைத்து இடத்துக்கும் கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் திருடனை பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி பாபு திருடிய லொட்டரில் ஒரு சீட்டுக்கு கணிசமான பரிசு விழுந்தது. இதை அறிந்த பாபு அதை ஒரு ஏஜென்சியில் கொடுத்து பரிசை பெற முயன்றான்.
அப்போது உஷாரான கடைக்காரர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாபு அந்த சீட்டை பிடுங்கி கொண்டு தப்பியோடினான்.
பின்னர் பொலிசார் தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர். விசாரணையில் ஏற்கனவே பாபு மீது 30 வழக்குகள் இருப்பதை அறிந்து பொலிசார் அதிர்ந்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5
திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,