தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த தந்தை ஒருவரே, தமது மகளை கடத்திச்சென்றவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொன்றுள்ளார்.
கடந்த 2020 ஆண்டு, இடம்பெற்ற இந்த கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்துக்கு வந்தபோதே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நேற்று அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo
சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <
