பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க மறுத்துள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றி வந்த லசந்த விக்ரமசிங்க, இவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட பதவியை நிராகரித்துள்ளார்.
இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு நியமிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் டி.எஸ்.ஆடிகல கடிதம் ஒன்றை தமக்கு அனுப்பி வைத்துள்ளதாக லசந்த குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என தாம் கடிதம் மூலம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
