சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவில் கீர்திகன் சிவகுமாரின் " தூஸ்ரா " குறும்படத்திற்கு, இளம் திறமையாளருக்கான விருது (Nachwuchspreis/prix de la relève: Keerthigan Sivakumar) கிடைத்திருக்கிறது.
திரைத்துறை சார்ந்து, சுவிற்சர்லாந்திலும், ஐரோப்பிய அரங்குகளிலும் நல்லவொரு கவனிப்பைத் தரும் இந்த அங்கீகாரம், ஒரு அகதி முகம் களைவதிலும் முக்கிய பங்காற்றும் என நம்புவோமாக.
சுவிற்சர்லாந்தின் நிகழும் திரைப்பட விழாக்களில் முக்கியமான 'சொலர்த்தூன் திரைப்படவிழா' (solothurn film festival) வில் பங்குபற்றி. கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 21 மாலை 18.15க்கு Capitol சினிமா திரை அரங்கிலும், இன்று இரவு ஜனவரி இரவு 21.00 மணிக்கு Canva திரையரங்கிலும், என இரு தடவைகள் பொதுமக்களுக்கான காட்சிப்படுத்தல்களாகத் திரையிடப்படுகின்றன.
இவர் திரைப்படத்துறையில் மென்மேலும் பல சிகரங்களை தொட எமது வாழ்த்துக்கள். இவரை போன்று தமிழர்கள் பல துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும்.
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
