சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக தனது படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.
ரஜினியை வைத்து அவர் இயக்கிய 2.0 படம் தான் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியாகி இருந்த படம். அடுத்தபடியாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்க ஆரம்பித்தார், ஆனால் படம் கொரோனா மற்றும் சில காரணங்களால் அப்படியே நிற்கிறது.
எனவே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரணுடன் கைகோர்த்து புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டார். அதேநேரம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக் படத்தை இயக்கவும் முடிவு செய்திருந்தார்.
ஆனால் இந்த இரண்டு படங்களின் வேலைகள் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. இதற்கு நடுவில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அது என்னவென்றால் அவரது மகன் புதிய படம் மூலம் ஹீரோவாக களமிறங்க உள்ளாராம். மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்கு
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா
குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம
