சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக தனது படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.
ரஜினியை வைத்து அவர் இயக்கிய 2.0 படம் தான் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியாகி இருந்த படம். அடுத்தபடியாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்க ஆரம்பித்தார், ஆனால் படம் கொரோனா மற்றும் சில காரணங்களால் அப்படியே நிற்கிறது.
எனவே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரணுடன் கைகோர்த்து புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டார். அதேநேரம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக் படத்தை இயக்கவும் முடிவு செய்திருந்தார்.
ஆனால் இந்த இரண்டு படங்களின் வேலைகள் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. இதற்கு நடுவில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அது என்னவென்றால் அவரது மகன் புதிய படம் மூலம் ஹீரோவாக களமிறங்க உள்ளாராம். மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதி
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக
ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
