சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக தனது படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.
ரஜினியை வைத்து அவர் இயக்கிய 2.0 படம் தான் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியாகி இருந்த படம். அடுத்தபடியாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்க ஆரம்பித்தார், ஆனால் படம் கொரோனா மற்றும் சில காரணங்களால் அப்படியே நிற்கிறது.
எனவே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரணுடன் கைகோர்த்து புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டார். அதேநேரம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக் படத்தை இயக்கவும் முடிவு செய்திருந்தார்.
ஆனால் இந்த இரண்டு படங்களின் வேலைகள் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. இதற்கு நடுவில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அது என்னவென்றால் அவரது மகன் புதிய படம் மூலம் ஹீரோவாக களமிறங்க உள்ளாராம். மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்
யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய ப
பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்ப
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி
நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட
நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நட
