More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் 25 நாட்களில் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!!!
இலங்கையில் 25 நாட்களில் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!!!
Jan 27
இலங்கையில் 25 நாட்களில் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!!!

இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.



2022 இல் மத்திய வங்கியால் அச்சிடப்பட்ட பணத்தின் அளவு 146 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2022 ஆம் ஆண்டு ஜனவரி 18, 20 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இதுவரை மூன்று முறை பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



இதற்கமைய,146 பில்லியன் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.



இதற்கமைய, நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்ற வதையில், 25 நாட்களுக்கு 146 பில்லியன் பணத்தை அச்சிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

அமைச்சர் நாமல் ராஜபக்‌ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம

Apr05

வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும

Feb02

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற

Jun07

மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் ம

Feb09

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற

Feb25

2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி ம

Oct07

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க

Oct13

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவ

Mar22

மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு

May31
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (17:03 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (17:03 pm )
Testing centres