இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 இல் மத்திய வங்கியால் அச்சிடப்பட்ட பணத்தின் அளவு 146 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 18, 20 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இதுவரை மூன்று முறை பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய,146 பில்லியன் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்ற வதையில், 25 நாட்களுக்கு 146 பில்லியன் பணத்தை அச்சிட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத
மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய
