2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்வதற்காக 30.6 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட 14 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும் போது இது 118.4 வீதம் அதிகரிப்பு.
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலத்தில் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய 255.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு இவற்றை இறக்குமதி செய்ய 247.4 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டு 3.3 வீதம் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய 2021 ஆம் ஆண்டு முதல் 11 மாதங்களில் இலங்கைக்கு உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்வதற்காக ஆயிரத்து 495.3 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது. இது 7.1 வீதமான அதிகரிப்பு.
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்
வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின
மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
