கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
அவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது.
இதனிடையே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்களும் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
மேலும் தற்போது நடிகர் அஜித் பெங்களூரில் உள்ள நடிகர் புனீத் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சமீபத்தில் சென்றதாக ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால் அந்த புகைப்படம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ப
ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்
ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த ‘தி பேமில
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும்&nbs
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா
கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி
