இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனிகே மகே ஹித்தே” சிங்கள பாடலின் மெட்டில் அமைந்த பாடலை இந்திய மத்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி (BJP) உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் தேர்தல் பாடலாக பயன்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் இந்திய பிரதமர் மோடி (Narendra Modi) மற்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் (Yogi Adityanath) ஆகியோருக்கு வாக்களிக்கும்படி கோரும் வகையில் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன.
“மெனிக்கே மகே ஹித்தே” சிங்கள பாடலின் மெட்டில் அமைந்துள்ள இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய