நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அமர்ந்து இருந்த சம்பவம் உலகம் முழுவதும் அனைவரது மனதை உலுக்கியுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா (22). இவர் பயணம் உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அதன்படி, நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகின் மேல் அமர்ந்து பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார் ஜூவான்.
கடந்த 25-ம் தேதி அமெரிக்க கடற்படையால் மீட்கப்பட்டேபாது அவரது உடலில் இருந்த நீர்ச்சத்து குறைந்ததால் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். பின்னர், ஜுவானுக்கு அமெரிக்க கடற்படை தண்ணீரும் உணவும் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஜுவான் உட்பட 40 பேர் அமெரிக்காவுக்கு கடல்வழியாக பயணம் மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த படகு அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில், படகில் பயணித்த 40 பேரில் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா மட்டுமே மீண்டு வந்துள்ளார். படகில் பயணித்தவர்கள் எவரும் கவசம் அணியாதது சோகத்தை தருகிறது.
இந்த விபத்தில் ஜுவானின் தங்கை உட்பட அனைவரும் கடலில் மாயமாகினர். மோசமான வானிலை காரணமாக படகு விபத்துக்குள்ளாகிருப்பதும், இதுவரை 5 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
ஆள்கடத்தல் கும்பல் இந்தப் படகில் பயணித்திருக்கலாம் என்றும் அமெரிக்க கடற்படை சந்தேகிக்கிறது.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி