நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அமர்ந்து இருந்த சம்பவம் உலகம் முழுவதும் அனைவரது மனதை உலுக்கியுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா (22). இவர் பயணம் உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அதன்படி, நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகின் மேல் அமர்ந்து பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார் ஜூவான்.
கடந்த 25-ம் தேதி அமெரிக்க கடற்படையால் மீட்கப்பட்டேபாது அவரது உடலில் இருந்த நீர்ச்சத்து குறைந்ததால் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். பின்னர், ஜுவானுக்கு அமெரிக்க கடற்படை தண்ணீரும் உணவும் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஜுவான் உட்பட 40 பேர் அமெரிக்காவுக்கு கடல்வழியாக பயணம் மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த படகு அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில், படகில் பயணித்த 40 பேரில் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா மட்டுமே மீண்டு வந்துள்ளார். படகில் பயணித்தவர்கள் எவரும் கவசம் அணியாதது சோகத்தை தருகிறது.
இந்த விபத்தில் ஜுவானின் தங்கை உட்பட அனைவரும் கடலில் மாயமாகினர். மோசமான வானிலை காரணமாக படகு விபத்துக்குள்ளாகிருப்பதும், இதுவரை 5 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
ஆள்கடத்தல் கும்பல் இந்தப் படகில் பயணித்திருக்கலாம் என்றும் அமெரிக்க கடற்படை சந்தேகிக்கிறது.
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
