நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அமர்ந்து இருந்த சம்பவம் உலகம் முழுவதும் அனைவரது மனதை உலுக்கியுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா (22). இவர் பயணம் உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அதன்படி, நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகின் மேல் அமர்ந்து பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார் ஜூவான்.
கடந்த 25-ம் தேதி அமெரிக்க கடற்படையால் மீட்கப்பட்டேபாது அவரது உடலில் இருந்த நீர்ச்சத்து குறைந்ததால் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். பின்னர், ஜுவானுக்கு அமெரிக்க கடற்படை தண்ணீரும் உணவும் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஜுவான் உட்பட 40 பேர் அமெரிக்காவுக்கு கடல்வழியாக பயணம் மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த படகு அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில், படகில் பயணித்த 40 பேரில் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா மட்டுமே மீண்டு வந்துள்ளார். படகில் பயணித்தவர்கள் எவரும் கவசம் அணியாதது சோகத்தை தருகிறது.
இந்த விபத்தில் ஜுவானின் தங்கை உட்பட அனைவரும் கடலில் மாயமாகினர். மோசமான வானிலை காரணமாக படகு விபத்துக்குள்ளாகிருப்பதும், இதுவரை 5 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
ஆள்கடத்தல் கும்பல் இந்தப் படகில் பயணித்திருக்கலாம் என்றும் அமெரிக்க கடற்படை சந்தேகிக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
