கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான 15வயது சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இதனையடுத்தே மரணத்துக்கான காரணத்தை கண்டறியமுடியும் என்று பம்பலப்பிட்டிய காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்..
குறித்த சிறுவன், கடந்த 28ஆம் திகதியன்று மாலையில் 7 மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் மரணமானார்.
இந்தநிலையில் பம்பலப்பிட்டி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்
இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்
” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம
கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி
நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம
