இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் முதன்மையான இலக்கு சீபா ஒப்பந்தம். 99 எண்ணெய் குதங்களும் இந்தியாவுக்கு தேவையான என்ற கேள்வி எழுகின்றது. 2030ஆம் ஆண்டுக்கிடையில் தற்போது அவர்கள் கொள்வனவு செய்யும் எண்ணெய்யைப் போன்று 50 வீதமான எண்ணெய் இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் என சுட்டிக்காட்டப்படுகின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார விமர்சகர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே எண்ணெய்யை சேமித்து வைக்கும் இடம் இந்தியாவுக்கு தேவைப்படுகின்றது. அதுவும் தங்களுடைய நாட்டிற்கு அண்மித்ததாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும். திருகோணமலை துறைமுகம் என்பது மிக முக்கிய பகுதி. இந்து சமுத்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த பாதுகாப்பான இருப்பிடத்தில் வேறு யாராவது கால் வைத்துவிடக் கூடாது என்ற நிலையினால்தான் எண்ணெய் குதங்களின் குத்தகையை அவர்கள் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
