நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீத்தலாவ மேல் பிரிவை சேர்ந்த 17 வயதான ஹசினிகா பிரபோதனி மாரசிங்க என்ற மாணவியே உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் விரக்தியால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தனது காதலனின் செயற்பாடு காரணமாக விரக்தியடைந்த மாணவி உணவு எதுவும் உட்கொள்ளாமல் சில நாட்கள் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது பாட்டி பயன்படுத்தும் நீரிழிவு, இரத்த அழுத்த மாத்திரைகளை பெருமளவில் உட்கொண்டுள்ளார். இதனையடுத்து மாணவி, உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் மெதிவக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
குறித்த யுவதி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நீதி வைத்திய அதிகாரி சாந்த ஹேரத் தெரிவித்தார்.
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி
கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா
தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்
வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்
