சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ளன.
இந்த ஆண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் சவாலான சுதந்திர தினமாக அமையப் போகிறது.
சவாலான பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, மக்கள் தங்கள் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி, வாழ்க்கையை வெல்வதற்கு மேலும் மேலும் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் (31ஆம் திகதி) கொழும்பு பிரதான வீதியொன்றுக்கு அருகில் உள்ள நடைபாதையில் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் ஆதரவற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் வருடாவருடம் பல இலவசப்பாட நூல்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.என்பதே கேள்விக்குறியாகும்.
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற
இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ
துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமை
ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
