சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ளன.
இந்த ஆண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் சவாலான சுதந்திர தினமாக அமையப் போகிறது.
சவாலான பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, மக்கள் தங்கள் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி, வாழ்க்கையை வெல்வதற்கு மேலும் மேலும் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் (31ஆம் திகதி) கொழும்பு பிரதான வீதியொன்றுக்கு அருகில் உள்ள நடைபாதையில் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் ஆதரவற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் வருடாவருடம் பல இலவசப்பாட நூல்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.என்பதே கேள்விக்குறியாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்த
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய
எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ
