கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டுபாய்க்கு வெளிநாட்டு நாணயங்களை கொண்டு செல்ல முற்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வெளிநாட்டு நாணயங்கள் சுங்க பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது விமான நிலையத்தில் குறித்த இருவரும் சிக்கியுள்ளனர். அவர்களது பயணப் பைகளில் 46,000 யூரோக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் கடத்த முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோ
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
