இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை குறைத்துக் கொள்ளும் வகையில் எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கடனாக கோரியிருந்தது.
இதற்கு இந்தியாவும் அனுமதி வழங்கியிருந்த நிலையில் குறித்த கடன்தொகை எரிபொருள் கொள்வனவிற்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர
நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை ப
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏ
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
கிளிநொச்சி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத
கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்க
