உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். அதேப்போல் குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது.
உடலுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர், ஒரு தேக்கரண்டி நெய் போதும். ஆம், இது மிகவும் எளிது.
நெய்யில் பியூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை போக்க உதவும் என்று கூறப்படுகிறது. நெய் சிறந்த இயற்கை மலமிளக்கி. அத்துடன் எடை இழப்பு, தூக்கம் உட்பட எலும்பு வலிமையை அதிகரிப்பது போன்ற பிற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
முதலில், ஒரு தேக்கரண்டி நெய்யுடன் 200 மில்லி வெதுவெதுப்பான நீரை எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும்.
செரிமானப் பாதை, குடல் மற்றும் பெருங்குடல் கரடுமுரடாக, கடினமாக மற்றும் வறண்டதாக மாறும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது.
அடுத்து, நெய்யின் லுப்ரிகேட்டிங் பண்புகள் அமைப்பை மென்மையாக்க உதவுகின்றன மற்றும் உடலில் இருந்து கழிவுகளை சீராக வெளியேற்ற உதவுகிறது.
சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.
இ
ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்
இன்றைய காலத்தில் பலரும் கெட்ட கொழுப்பு, தொப்பை பிரச்ச
மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க சிறுதான
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள
‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர
பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர
சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிற
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
