இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டின் சார்பில் தூதராக செயல்பட்டு வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை , சந்தித்து அவரிடம் பதவிச் சான்றுகளை அளித்து அதிகாரப்பூர்வ இலங்கை - இஸ்ரேல் துதராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் நயோர் கிலான், இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, விவசாயம், நீர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இன்னும் பல துறைகளில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக நயோர் கிலான் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
