ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக வீடொன்றில் வைத்து மனைவியொருவர் தனது கணவரை படுகொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கையில் வைத்தே கணவனின் கழுத்தை சட்டையால் நெரித்து கொலை செய்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதான வசந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினை அடுத்து இரவு உறங்கச் சென்ற வேளையில் மனைவி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் மனைவி ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி
|
இலங்கையில் வாக Sep26
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக Feb04
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய Jun15
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப Apr09
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப Mar04
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர் Oct07
தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப Feb02
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல Feb06
இன்று இரவிலிருந்து தற்போது நிலவும் வரட்சியான வானிலைய Feb09
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட் Aug31
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர Feb15
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள Oct05
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|