மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹுல்ஹுமாலே மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 73 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி 24 மணித்தியாலங்களில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.
அவருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் ச
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்
நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்
