இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்தை அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
போரின்போது இலங்கைக்கு தேவையான ஆயுதங்கள் முக்கியமாக சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் கறுப்பு சந்தையில் இருந்து டொலர்களை பெற்றுக்கொண்டு வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக அண்மையில் நிதியமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி
ரஷ்யாவின் ஆக்க
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்
