இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண்டதும் தான். வனவிலங்குகளின் செயல்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்த ஒரு போதும் தவறுவதில்லை என்பதை பல்வேறு வைரல் வீடியோக்கள் நமக்கு அடிக்கடி நிரூபித்து விடுகின்றன.
இந்த அதற்கு பதிவும் சான்றே... முதலில் தாய் பன்றி நடந்து செல்கிறது.
அதனை தொடர்ந்து அதன் குட்டிகள் மூன்றும் நடந்து செல்கின்றன. இதன் போது பன்றி புல்வெளிக்குள் இருந்து பாய்ந்து வருகிறது சிறுத்தை.
நாம் கூட ஏதாவது ஒன்றை சிறுத்தை கொன்றுவிடுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அனைத்து பன்றிகளும் சிறுத்தைக்கு தண்ணீ காட்டிவிட்டு வெவ்வேறு பக்கம் சிதறி மறைந்துவிட்டன.
ஓட்டத்தை பார்த்தால் ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் ஓரமாய் போய் நிக்கணும்
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்
சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய