பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப்போகும் போட்டியாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வைல்கார்டு என்ட்ரியாக நடிகை ஓவியா தான் உள்ளே வர போகிறாராம்.
விரைவில் வைல்கார்டு என்ட்ரி நடைபெற உள்ளதாம். 14 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியலில் ஓவியா இடம்பெறாததால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் தெரிவித்திருந்ததால் அவர்களை குஷிப்படுத்த தான் வைல்கார்டு என்ட்ரியாக ஓவியாவை உள்ளே கொண்டு வர போகிறார்களாம்.
பிக்பாஸ் முதல் சீசனில் வந்த ஓவியா, அனைத்து சீசன்களிலும் பாப்புலரான போட்டியாளராக இருந்து வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் முதல் முறையாக ஆர்மி துவங்கப்பட்டதே ஓவியாவிற்கு தான்.
முதல் சீசனிலேயே இவர் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். அந்த அளவிற்கு இவரின் நேர்மையான விளையாட்டு அனைவரையும் கவர்ந்தது. ஆனால் முதல் சீசனில் பாதியில் வெளியேறிய ஓவியா, தற்போது அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,
நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதி
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேத
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின
தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ்
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரி
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூ
