பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப்போகும் போட்டியாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வைல்கார்டு என்ட்ரியாக நடிகை ஓவியா தான் உள்ளே வர போகிறாராம்.
விரைவில் வைல்கார்டு என்ட்ரி நடைபெற உள்ளதாம். 14 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியலில் ஓவியா இடம்பெறாததால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் தெரிவித்திருந்ததால் அவர்களை குஷிப்படுத்த தான் வைல்கார்டு என்ட்ரியாக ஓவியாவை உள்ளே கொண்டு வர போகிறார்களாம்.
பிக்பாஸ் முதல் சீசனில் வந்த ஓவியா, அனைத்து சீசன்களிலும் பாப்புலரான போட்டியாளராக இருந்து வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் முதல் முறையாக ஆர்மி துவங்கப்பட்டதே ஓவியாவிற்கு தான்.
முதல் சீசனிலேயே இவர் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். அந்த அளவிற்கு இவரின் நேர்மையான விளையாட்டு அனைவரையும் கவர்ந்தது. ஆனால் முதல் சீசனில் பாதியில் வெளியேறிய ஓவியா, தற்போது அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.
சித்தி 2’ சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தற்போது பல படங்களில் ப
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன
விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண
நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும்
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்
அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித
