இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் வீட்டில் ஒருவர் போன்றே செயல்படுகின்றது. அவ்வாறான நாய்கள் குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரசியமான விடயத்தினை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நாய்கள் அதிகமாக 10 முதல் 14 ஆண்டுகள் வாழக்கூடியது.
இவ்வுலகில் சுமார் 400 மில்லியன் நாய்கள் உள்ளன.
நாய்களால் 200 வார்த்தைகளின் சைகைகளை புரிந்துகொள்ள முடியும்.
நாய்களால் மனிதனின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மன நிலைமையில் இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ள முடியும்.
நாய்களால் சுமார் 16 கிலோமீற்றர் வேகத்தில் தொடர்ந்து ஓட முடியும்.
நாய்கள் வளர்ப்பதினால் அதிக அளவு இரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைவதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நாய்களும், பூனைகளும் எதிரிகள் என்று பலரும் நினைப்பதுண்டு.... ஆனால் அவைகள் அதிகமாக நட்பாகவே இருக்கும்.
மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர
நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப
நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய
கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த