இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் வீட்டில் ஒருவர் போன்றே செயல்படுகின்றது. அவ்வாறான நாய்கள் குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரசியமான விடயத்தினை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நாய்கள் அதிகமாக 10 முதல் 14 ஆண்டுகள் வாழக்கூடியது.
இவ்வுலகில் சுமார் 400 மில்லியன் நாய்கள் உள்ளன.
நாய்களால் 200 வார்த்தைகளின் சைகைகளை புரிந்துகொள்ள முடியும்.
நாய்களால் மனிதனின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மன நிலைமையில் இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ள முடியும்.
நாய்களால் சுமார் 16 கிலோமீற்றர் வேகத்தில் தொடர்ந்து ஓட முடியும்.
நாய்கள் வளர்ப்பதினால் அதிக அளவு இரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைவதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நாய்களும், பூனைகளும் எதிரிகள் என்று பலரும் நினைப்பதுண்டு.... ஆனால் அவைகள் அதிகமாக நட்பாகவே இருக்கும்.
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கா
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
