இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் வீட்டில் ஒருவர் போன்றே செயல்படுகின்றது. அவ்வாறான நாய்கள் குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரசியமான விடயத்தினை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நாய்கள் அதிகமாக 10 முதல் 14 ஆண்டுகள் வாழக்கூடியது.
இவ்வுலகில் சுமார் 400 மில்லியன் நாய்கள் உள்ளன.
நாய்களால் 200 வார்த்தைகளின் சைகைகளை புரிந்துகொள்ள முடியும்.
நாய்களால் மனிதனின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மன நிலைமையில் இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ள முடியும்.
நாய்களால் சுமார் 16 கிலோமீற்றர் வேகத்தில் தொடர்ந்து ஓட முடியும்.
நாய்கள் வளர்ப்பதினால் அதிக அளவு இரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைவதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நாய்களும், பூனைகளும் எதிரிகள் என்று பலரும் நினைப்பதுண்டு.... ஆனால் அவைகள் அதிகமாக நட்பாகவே இருக்கும்.
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப் இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற் யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப் நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
