இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் வீட்டில் ஒருவர் போன்றே செயல்படுகின்றது. அவ்வாறான நாய்கள் குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரசியமான விடயத்தினை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நாய்கள் அதிகமாக 10 முதல் 14 ஆண்டுகள் வாழக்கூடியது.
இவ்வுலகில் சுமார் 400 மில்லியன் நாய்கள் உள்ளன.
நாய்களால் 200 வார்த்தைகளின் சைகைகளை புரிந்துகொள்ள முடியும்.
நாய்களால் மனிதனின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மன நிலைமையில் இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ள முடியும்.
நாய்களால் சுமார் 16 கிலோமீற்றர் வேகத்தில் தொடர்ந்து ஓட முடியும்.
நாய்கள் வளர்ப்பதினால் அதிக அளவு இரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைவதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நாய்களும், பூனைகளும் எதிரிகள் என்று பலரும் நினைப்பதுண்டு.... ஆனால் அவைகள் அதிகமாக நட்பாகவே இருக்கும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
