மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது.
மகாவலி ஆறு, ஹுலு ஆறு மற்றும் கல் மல் ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மலை நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் மழையற்ற காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க
இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள்
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
