மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது.
மகாவலி ஆறு, ஹுலு ஆறு மற்றும் கல் மல் ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மலை நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் மழையற்ற காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
