கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறைகிறது, கொரோனா வைரஸ், ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றலைக் குறைக்கிறதாக பரவலாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதுபற்றி அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆண்டனி பாசி விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறது என்பது தவறான தகவல் ஆகும்.
அத்துடன் கொரோனா தடுப்பூசி கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்காது என்பதை புதிய தரவுகளும், முந்தைய ஆய்வுகளும் காட்டுகின்றதாக தெரிவித்த அவர் , கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அதே நேரத்தில் கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் சற்றே குறைகிறது. ஆனால் இந்த பிரச்சினை தற்காலிகமானது. அது கொரோனா தொற்று நோயுடன் தொடர்புடையது என்றும், தடுப்பூசியால் அல்ல எனவும் ஆண்டனி பாசி கூறியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ
இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ
