இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அமெரிக்கா சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இலங்கையும் நட்புறவு மற்றும் பங்காளித்துவத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டில், அமெரிக்காவும் இலங்கையும் கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு பதிலளிக்கவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து செயற்பட்டுள்ளன.
இலங்கையின் கொவிட்-19 தாக்கத்துக்கு எதிரான ஆதரவாக உயிர்காக்கும் தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்கியது. நமது அரசாங்கங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்படும் போது, நமது நாடுகளிலும் உலகெங்கிலும் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் இணக்கமான உறவுகளை அதிகரிக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறியுள்ளார்.
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ
அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர