நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்வியைத் தழுவும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் கூடிய விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்திக் காட்டுமாறு அராசங்கத்திற்கு சவால் விடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் நடத்தப்பட்டால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற காரணத்தினால் அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை ஒத்தி வைத்து வருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி, பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொண்டாலும் தற்பொழுது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை.
ஆளும் கட்சியில் இருப்பவர்களுக்கே இந்த விடயங்கள் புரிந்து விட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த
இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குற
மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்
கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்க
கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாச
