கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது.
இது இன்னும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பாக வார இறுதியில் முதலீட்டாளர்கள் புராபிட் செய்ததன் காரணமாக பெரியளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
தங்கம் விலை குறையும்போதும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் டாலரின் மதிப்பு உச்சத்தினை எட்டலாம்.
இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, தங்கம் விலையானது விரைவில் 1900 - 1910 டாலர்களை விரைவில் தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த
அதாள பதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
