புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுசாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த கருத்திற்கு தற்போது புலம் பெயர் நாட்டில் வேலை செய்து வரும் ஈழப்பெண் ஒருவர் ஆதங்க பதிவு ஒன்றினை வெயிட்டுள்ளார்.
அதில் அந்த பெண் கூறியதாவது,
வெளிநாட்டில் பணி பணிபுரிபவர்கள் அனைவரும் ஒன்றும் மருத்துவர்களோ அல்லது என்ஜினீயர்களோ அல்ல, மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக கழிவறை முதல் பாத்திரம் வரை கழுவது போன்ற தொழில்களில் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றோம். இந்த வேலைகளை செய்து நாங்கள் எங்கள் குடும்பத்தோடு மகிழ்வோடு தான் இருக்கின்றோம்.
ஆனால் வெளி நாடுகளில் இருப்பவர்கள் அனைவரிடமும் ஏழைகளுக்கு உதவுங்கள் என கோரிக்கைகள் அதிகளவில் விடுக்கப்படுகின்றன.
நாங்கள் இங்கிருந்து உழைத்து கொடுப்பதை நீங்கள் சொகுசாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் உங்களுது மற்ற தேவைகளுக்காகவும் இல்லை. நீங்கள் முதலில் உழைத்து சாப்பிடுங்கள்.
ஏழைகளுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அதனை நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆகையால் இவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டு உங்களால் இயன்றதை நீங்கள் ஏழைகளுக்கு செய்து வாருங்கள் .
இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
