புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுசாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த கருத்திற்கு தற்போது புலம் பெயர் நாட்டில் வேலை செய்து வரும் ஈழப்பெண் ஒருவர் ஆதங்க பதிவு ஒன்றினை வெயிட்டுள்ளார்.
அதில் அந்த பெண் கூறியதாவது,
வெளிநாட்டில் பணி பணிபுரிபவர்கள் அனைவரும் ஒன்றும் மருத்துவர்களோ அல்லது என்ஜினீயர்களோ அல்ல, மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக கழிவறை முதல் பாத்திரம் வரை கழுவது போன்ற தொழில்களில் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றோம். இந்த வேலைகளை செய்து நாங்கள் எங்கள் குடும்பத்தோடு மகிழ்வோடு தான் இருக்கின்றோம்.
ஆனால் வெளி நாடுகளில் இருப்பவர்கள் அனைவரிடமும் ஏழைகளுக்கு உதவுங்கள் என கோரிக்கைகள் அதிகளவில் விடுக்கப்படுகின்றன.
நாங்கள் இங்கிருந்து உழைத்து கொடுப்பதை நீங்கள் சொகுசாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் உங்களுது மற்ற தேவைகளுக்காகவும் இல்லை. நீங்கள் முதலில் உழைத்து சாப்பிடுங்கள்.
ஏழைகளுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அதனை நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆகையால் இவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டு உங்களால் இயன்றதை நீங்கள் ஏழைகளுக்கு செய்து வாருங்கள் .
இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு