புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுசாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த கருத்திற்கு தற்போது புலம் பெயர் நாட்டில் வேலை செய்து வரும் ஈழப்பெண் ஒருவர் ஆதங்க பதிவு ஒன்றினை வெயிட்டுள்ளார்.
அதில் அந்த பெண் கூறியதாவது,
வெளிநாட்டில் பணி பணிபுரிபவர்கள் அனைவரும் ஒன்றும் மருத்துவர்களோ அல்லது என்ஜினீயர்களோ அல்ல, மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக கழிவறை முதல் பாத்திரம் வரை கழுவது போன்ற தொழில்களில் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றோம். இந்த வேலைகளை செய்து நாங்கள் எங்கள் குடும்பத்தோடு மகிழ்வோடு தான் இருக்கின்றோம்.
ஆனால் வெளி நாடுகளில் இருப்பவர்கள் அனைவரிடமும் ஏழைகளுக்கு உதவுங்கள் என கோரிக்கைகள் அதிகளவில் விடுக்கப்படுகின்றன.
நாங்கள் இங்கிருந்து உழைத்து கொடுப்பதை நீங்கள் சொகுசாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் உங்களுது மற்ற தேவைகளுக்காகவும் இல்லை. நீங்கள் முதலில் உழைத்து சாப்பிடுங்கள்.
ஏழைகளுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அதனை நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆகையால் இவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டு உங்களால் இயன்றதை நீங்கள் ஏழைகளுக்கு செய்து வாருங்கள் .
இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன்
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
