நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிருப்பதாக பிரான்ஸ் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது வடக்கு, கிழக்கு பகுதியை சீனா ஆக்கிரமிக்கின்ற அல்லது முழுமையான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போது இராணுவ நடவடிக்கையொன்றை இந்தியா மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா கடந்த காலம் போல் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஈழத்தமிழர்களின் விடயத்தை அலட்சியம் செய்தால் இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் சிக்கலில் முடியும்.
இப்போதைய நிலைமையில் ஈழத்தமிழ் மக்கள் ஒற்றுமையாக இந்தியாவிடம் கையை காட்ட வேண்டும். இந்தியாவை நோக்கிய ஊர்வலங்களை செய்ய வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் வருவதற்கு என்றும் வாய்ப்பிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிங்கள பௌத்த அரசிற்காக இன்று தற்சமயத்தில் சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் யார்? முதலாவது ஜீ.எல்.பீரிஸ், அவருடைய செயலாளர் கொலம்பகே, நீதியமைச்சர் அலிசப்ரி, அதேபோல் இந்தியாவில் இருக்கிறார் மிலிந்த மொரகொட, சீனாவில் பாலித கொகன, அமெரிக்காவில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், முன்னாள் மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவில் சந்திர பெரும ஆகியோரே இவ்வாறு சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
