ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. விடாமல் வெளுத்து வாங்கும் மழையால் விஸ்மோல் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது கனமழை படிப்படியாக குறைந்துவிட்டது. ஆங்காங்கே வெள்ளநீர் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சிட்னியின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளனர். மாரிக்வில்லே பகுதியில் காலையில் ஜாக்கிங் சென்ற ஹாரி ஹேய்ஸ் என்பவர் சாலையில் ஒரு வித்தியாசமான உயிரினத்தை பார்த்துள்ளார்.
இந்த உயிரினம் முட்டை வடிவில் காணப்படுகிறது. ஒரே ஒரு கண்ணும், யானைக்கு இருப்பது போல தும்பிக்கை இருந்துள்ளது.
இது பார்ப்பதற்கு ஏதோ வித்தியாசமான உயிரினம் போல் இருந்தது. உடனே, கீழே கிடந்த இந்த உயிரினத்தை ஒரு குச்சியால் ஹாரி அசைத்துப் பார்த்தார். ஆனால், அந்த உயிரினம் அசையாமல் இருந்தது.
இதனையடுத்து, அந்த உயிரினத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ஹாரி, சாலையில் கண்டேன்.. இது என்ன? என்று கேட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நிறைய பதில்கள் கொடுத்து வருகின்றனர். நிறைய பேர் இது ஏலியன்தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த உயிரினம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத
ஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பத
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்ய
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இராணுவ நடவடிக்கை தொ
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி
சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் 20 ஆண்டுகால போரை முடிவுக்
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த
உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆ
