ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே, 14ஆவது நாளாக கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்தப் போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தாக்குதலால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் தொடர்வதாகவும், படையெடுப்பாளர்கள் ஜெனிவா உடன்படிக்கையை மீறுவது தொடர்பிலும் உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் லியாஷ்கோ மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதி
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புக
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப
கனடாவில் முஸ்லிம் குட
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட
சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
