நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (08) அரசாங்கத்தின் பின்வரிசை நாடாமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
எனவே அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
அரச பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த தவிர்ந்த ஏனைய அனைத்து பின்வரிசை உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போரா
சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும்
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
