நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (08) அரசாங்கத்தின் பின்வரிசை நாடாமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
எனவே அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
அரச பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த தவிர்ந்த ஏனைய அனைத்து பின்வரிசை உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரை
இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற
31 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற பிரதி சபாநா
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
