இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியபோது மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது.
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்ததால், கடந்த 2020-ம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மூலம் கொரோனா 3-ம் அலையும் பரவியதால் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி வருகிற மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம
பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி
அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை
தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந